Wednesday, March 15, 2017

திருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு?

திருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு??

இப்படி ஒரு கேள்வி கேட்டால் நாம் அனைவரும் தலையை சொறிவோம்!! கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட எண்ணுவோம் ஆனால் விஷயம் இருக்கிறது..

பொதுவாக மஹாவிஷ்ணுவை வழிபடும் வைணவர்களை கேட்டால் கூட இந்த கேள்விக்கு பதில் காண முடியாது ஆனால் நம் சைவ நோக்கில் ஆராய்ந்தால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமான பதில் அளிக்க முடியும் ஏன்?? திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரத்தின் சுழல் வேகம் "30கிமீ/வினாடி" என்று துல்லயமாக கூறவும் முடியும்

திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரப் படை சிவபெருமான் அளித்தது என்பது நாடறிந்த உண்மை, திருவீழி மிழலையும் திருமாற்பேறும் ஆகிய இரண்டு ஊர்கள் இந்த வரலாற்றை நினைவு கூறும் அற்புதத் தலங்கள்
சிவபரம்பொருளை ஆயிரம் மலர்கொண்டு அர்சித்த நாராயண மூர்த்தி ஒருநாள் மலரொன்று குறையவே கண்ணொன்றை இடந்து இறைவன் திருவடியில் சமர்பிக்க இறைவன் தான் கையில் வைத்திருந்த சக்கரப்படையை நாராயணற்கு வழங்கினான் என்பது வரலாறு.
திருமாலுக்கு இறைவன் வழங்கிய சக்கரம் இறைவனிடம் எப்படி வந்தது?? என்று ஆராயப் போனால் அதற்கு நாம் சலந்தராசுர வதம் என்ற அட்டவீரட்டத்தில் ஒரு வீரச்செய்தியை நினைவு கூறவேண்டும்
சலந்தரன் இறைவனின் கோபத்தில் இருந்து தோன்றிய அசுரன், இறைவனை தவிர யாராலும் அவனை அழிக்க முடியாத வல்லமை பெற்ற அவன், சகல உலகங்களையும் வெற்றி கொண்டு திருக்கயிலாயம் நோக்கி இறைவனிடம் போரிட வந்தான்
இறைவன் ஓர் முதியவர் வடிவில் ஆங்கோர் இடத்தில் அமர்ந்து, யாரப்பா நீ?? என்றார்

நான் சலந்தரன்!!👹 கயிலாயத்தை வெல்ல வந்தேன் என்றான் அவன்.
கயிலாயத்தை வெல்ல உனக்கு வலிமை போதாது!!
கிழவரே!! என்னை பற்றி உமக்கு தெரியாது!!😡
சரி தெரிந்து கொள்கிறேன்!! உன் வலிமையை சோதித்து பார்ப்போம்!! நான் தரையில் ஒரு சக்கரம் வரைவேன் அதனை நீ பெயர்த்து தலைக்கு மேல் தூக்கினால் வலிமையானவன் என்று ஒப்புகொள்கிறேன் என்ற இறைவன்
தன் கால்விரலால் தரையில் ஒரு சக்கரம் வரைந்தார்
த்தூ!! கேவலம் மண்ணை பேர்த்து தலையில் வைப்பது ஒரு சோதனையா?? என்ற சலந்தரன் குனிந்து சக்கர வடிவத்தை நகத்தால் கீறி அடியில் விரல்களை நுழைத்து தூக்க முயற்சித்தான்..
சக்கரம் தரையில் இருந்து விடுபட்ட உடனேயே அதி வேகமாக சுழல துவங்கியது!!

நிற்க!!

சக்கரம் எப்படி சுழல துவங்கியது?? என்று அறிய ஆவலென்றால் உங்களுக்குள் தூங்கும் இயற்பியல் விஞ்ஞானியை தட்டி எழுப்புங்கள்..
இயக்கத்தில் உள்ள பொருளில் இருந்து பிரியும் பொருளும் மூலப் பொருளின் இயக்கத்திலேயே இயங்கும் என்பது இயற்பியல் விதி
அதாவது நாம் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கினால் சிறிது தூரம் ஓடுகிறோமே!! ஏன்?? என்றால் நாமும் அது வரை பேருந்தின் வேகத்துடன் இணைந்து பயணிக்கிறோம் என்று பொருள்
அது போல புவியின் ஒரு பகுதியாக அதுவரை இருந்த மண்சக்கரம் சலந்தரனால் புவியில் இருந்து விடுபட்ட உடன் புவியின் வேகத்தில் சுழல துவங்கி விட்டது
புவியானது விநாடிக்கு முப்பது கிமீ வேகத்தில் சுற்றுகிறது அதாவது 30KM/Second

புவியின் வேகத்திலேயே புவியில் இருந்து பிரிந்த அந்த சக்கரமும் சுழலும் என்பது நவீன அறிவியலாலும் மறுக்க இயலா உண்மை!!
சுழலும் அந்த சக்கரத்தை முக்கி முனகி இரு கைகளால் ஏந்தி தலைக்கு மேல் தூக்கிய சலந்தரன் அதனை தாங்க வலிமையின்றி நழுவ விட அது அவனை இருகூறாக பிளந்து கொண்டு உருள அதனை இறைவன் தன் திருக்கரத்தில் தாங்கி கொண்டான்!!

இந்த சக்கரமே திருமால் வேண்டி விரும்பியது, இறைவன் திருமாலுக்கு சக்கரத்தை தாங்கி வீசியெறிய வலிமையும் கொடுத்து சக்கரத்தையும் கொடுத்து "சக்கரதான மூர்த்தியாக நின்றான்
சிவாயநம

Tuesday, February 16, 2016

Mohanji ~ The Man who lost everything to find HimSelf

A link to a lovely article on Mohanji by his wife Devi Mohan

http://awakeningtimes.com/mohanji-the-man-who-lost-everything-to-find-himself/

Mohanji Biba seva

Thursday, August 06, 2015

Experiences of Tarkhad family with Sai Baba of Shirdi


I found a very interesting account of the experiences of the Tarkhad family of Mumbai, with Sai Baba of Shirdi. I was amazed at how Sai Baba brought all the members of this family into his fold, and protected them. The miracles are a real treat to read. 

Please click on the link below:
http://saileelas.org/books/jyotindra.pdf




Monday, July 06, 2015

A wonderful series of videos by David Godman

David Godman has been uploading videos on Bhagavan Ramana Maharshi and his devotees. There is a now a considerable collection of videos which are of very high quality and are interesting and moving.

Please click on the link to his channel to access all of his videos https://www.youtube.com/channel/UCBcqQGNwcSEwlv6gJXP-U9A


The recent video that David Godman uploaded was on Mudaliar Paati one of Bhagavan's foremost of devotees.

Friday, May 29, 2015

Karma

Eckhart teaches us that karma is not what happens to you, but rather, how you react to what happens to you. In other words, how you deal with challenges, situations and people in your life can create more karma, if you are reactive. The arising of Presence transmutes karmic patterns.

Eckhart explains that karma is the complete absence of consciousness. Time does not free you of karma because karma repeats again, and again. The only thing that can free you of karma is Presence. As Presence arises within there is a fading of your old unconscious reactive mind patterns. In the light of awareness, your unconscious mind patterns no longer run your life.

Source: https://www.eckharttolletv.com/p/82bmwb

Thursday, January 22, 2015

Kanchi Paramacharya video




Friday, January 02, 2015

Nice New Year Message of Mohanji




Wednesday, November 26, 2014

Guruji - Teachings of a Hindu Saint

Have been re-reading this wonderful book by Sunil Reddy on his experiences with his Guru Sri Verahur Srinivasan, a householder Saint. 

Sri Verahur Srinivasan, an ex-police IG, was a great devotee of Kanchi Paramacharya Sri Chandrasekarendra Saraswati and his spiritual experiences and also Paramcharya's Grace and Blessings on Sri Verahur Srinivasan is truly inspiring. Unfortunately none of the books authored by Sri Verahur Srinivasan seem to be available in the public domain or book stores. 

I have got the Kindle edition which is Rs 161 as the hardcopy is a bit pricey at Rs 1500 plus.

You may get this ebook on 
http://www.amazon.in/Guruji-Teachings-Hindu-Sunil-Reddy/dp/1462009190


Monday, January 28, 2013

On Children by Kahlil Gibran


On Children
 Kahlil Gibran

Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.
They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.
You may strive to be like them,
but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.
You are the bows from which your children
as living arrows are sent forth.
The archer sees the mark upon the path of the infinite,
and He bends you with His might
that His arrows may go swift and far.
Let your bending in the archer's hand be for gladness;
For even as He loves the arrow that flies,
so He loves also the bow that is stable.

Thursday, October 04, 2012

How to pray to Ambal and Shiva by Kanchi Paramacharya

Found this nice visualisation in: 
http://www.tamilbrahmins.com/chit-chat/7425-living-ambal-shri-kamakshi-dasan.html


Kanchi Mahaswamigal has said that the 'live' form of Ambal residing in
the moon must be taken in our mind with her feet touching our head. He
has also said, the 'live' form of Shiva, His feet touching touching
our head, should also be taken in simultaneously with Ambal. They
should always be prayed 'together'. And while doing this, we must be
extremely happy and surrender ourselves to them with the knowledge
that they are our loving Mother and Father.

He has said this is the way to pray Ambal and Shiva and this is also
the way to pray to our Gurus.

He has said that if one prays like this Ambal will automatically make
us realize the Self. This final destination is what
is obtained by Ramana Maharshi's method of self enquiry. But self
enquiry may not be possible for anyone with 'limited' intellect
whereas praying to God is as simple as breathing, especially all the
more so when one is suffering. How I wished everyone prayed when they
were happy.

If we cannot identify or relate with a God then pray to the Guru whom
you love unconditionally. But when you look at the enormity of the
universe creation it is very easy to know it would have not been
possible without a Superior power. Pray to that as Ambal and Shiva
with infinite love and surrender to our Mother and Father, Ambal and
Shiva.



Thursday, July 26, 2012

Shiva Sahasranama of Linga Purana - Talk and chanting by Swami Shantananda Puri

This is a wonderful Shiva Sahasranama that has been recommended by His Holiness Sri Chandrasekharendra Saraswathi Mahaswamigal (1894-1994) of Kanchi Mutt. 

For the Sanskrit text please download from the below weblink:
For tamil text please download from my Dropbox link below.
For the audio talk and chanting of Shiva Sahasranamam by Swami Shantananda Puri, please do the following:
a. Copy paste the links below one after another to your browser
The audio will start playing. Right click anywhere on the screen and click “Save As” and download each of the below files.

Wednesday, April 18, 2012

Friday, September 23, 2011

The only revolution possible

 I do not know if you have ever thought about it: if there is no tomorrow actually, psychologically, inwardly, then your whole attention is in the present; your whole attitude toward life is so completely integrated, so completely whole, not fragmentary. And that is one of the greatest mutations that can take place. When you see the implication of this whole approach that there is tomorrow and that through tomorrow we will become or we will find out, and when you see the truth that there is no tomorrow psychologically, then the whole mental, emotional, psychological brain structure undergoes a tremendous change. We feel that is the only revolution that is possible now-a-days, or perhaps always.

Jiddu Krishnamurti in Collected works 15 - The Dignity of Living

Sunday, September 18, 2011

Kanchi Paramacharya's unique mantram for all to chant


ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.
ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.
ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து. இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி. முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்துஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவுபெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார். அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில்,அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள். இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகியஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம். ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள். மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள். ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின்வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம். நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்துவிளக்கம் பெற்றோம்.ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!
எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.

நன்றி – கல்கி

Wednesday, March 02, 2011

Choice or Destiny

A Mighty Prayer



The Best Mantra

A great video of Mooji.



Thank You. This simple expression of gratitude arising from the Heart, - from Existence to Existence - which has the profound effect of washing the soul of judgements, preferences, fears, the sense of separation, conflict and even longing, returns the mind to its original place of Unborn Awareness. We are not to analyse or to rationalize it, but to simply let it arise and express from the Heart in Presence. Initially, it may seem like one entity saying THANK YOU to another - and that's OK too - but gradually, by simply allowing deep Gratitude to flow spontaneously, we come to complete unicity where there exists no separation between I and you - just Self expressing gratitude to Itself. It is such a powerful way to return mind and attention to peace, space, clarity and joy. 

Monday, February 21, 2011

Our Creative Universe




Q:  What kind of guidance would you offer to people to remember, or be aware that we are a creative force in a creative Universe?


ET:  The awakening process has two aspects, or two dimensions, to it. One is the finding the Source within, as yourself.  Then, [there is] bringing that into your life more and more – so that your daily life becomes interspersed with that Stillness.  As your life becomes interspersed with that Stillness, the ego then begins to fade.  You embody a different energy field – as if something from another dimension were coming through you into this world.

The most essential thing is the foundation for all subsequent “awakened doing”, as I sometimes call it.  The world is full of people who are doing, but it’s mostly unawakened doing.  This comes out of unhappy states, and creates more unhappy states.  Our first task is to bring that dimension, the other dimension, into this world.  With your normal everyday life, see if Presence can flow into the smallest things – listening to another person, walking from here to there, and so on.  Presence implies acceptance of whatever is, in the Now, in alignment with the form of the Now, as a spiritual practice.  The more you are aligned with the form of the Now, the more this energy comes through.

It’s vital for us to be grounded in the Presence of everyday life.  The foundation is continuous acceptance of the is-ness of Now.  Through that, Presence arises more and more.  You work with the present moment, as your teacher so-to-speak.  Bring a “yes” to it.  With that, the Presence comes.  You have to first come to an acceptance of the is-ness of things – not the world situation – just your limited reality.  After a little while you will notice that there is another aspect to Presence.  It’s not just still - there’s also a dynamic aspect to Presence.  That’s where “awakened doing” comes in.

First it changes the way in which you deal with others.  One day, something else wants to be done that needs doing.  You might perceive it as something that you need to do.  Suddenly you know what it is that you need to do.  It comes from within, or it comes from without – some situation in your life.  Then, “awakened doing” begins to happen.  That doing is not the egoic doing, where whatever you do is a means to an end.  There is deep enjoyment in the doing.  There is not an excessive desire to achieve, but you achieve actually more - because there’s so much enjoyment in the doing that the end result looks after itself.  A very different kind of doing arises, that is not motivated by desire.  The normal way is thinking “I need to achieve this”.

As Presence moves through you, it’s not based on desire anymore, it’s based on enjoyment.  It’s not based on wanting or needing anything, because you’re coming from fullness.  The action is not designed to fulfill you.  It’s not designed to add something to you.  The action is coming out of the fullness in which you already dwell – so there’s no neediness in it.

Obstacles arise, as they will, especially if you do things that go against the conditioning of the world – you may find obstacles.  You also may find enormous power helping you.

Obstacles may come in the form of uncooperative people, or situations, but enormous power will also flow into what you do and help you in many ways.  Just the right thing, just at the right moment, just the right person.  When obstacles do arise, they are not regarded as enemies.  The ego regards any obstacle to its course of action as an enemy.

An obstacle is accepted for what it is, and you work with it – not against it.  Or you work around it, or you take its energy and turn it around.  It becomes incorporated into what you have to do.   You don’t see any more enemies in the form of unhelpful situations, uncooperative people.  Everything is embraced for what it is, accepted for what it is, and transformed.  It’s not so much that you are doing it, you become a vehicle for the doing.  It happens through you.  The power comes when it wants to come.

For several years after the shift that happened to me, there was not much happening externally – and after that, gradually, people came to ask questions.  There was some doing, some speaking happening.  Answers were suddenly coming, and that lasted for several years.  I knew somewhere that there was a power here, but it’s not reaching many people for some reason.  It wasn’t happening yet.  It was fine, people would come once or twice a week and ask questions.  A workshop here, a workshop there, and then big spaces.

I was once in a country church in England, in a small village in Somerset, and the church was completely empty – and suddenly the words came out of me that said “Use me”, and “I’d like acceleration please”.  I don’t know who I was talking to.  The words, where they came from, I don’t know.  The Consciousness was listening, it seems.  At first nothing happened and I went back home.  A few weeks later, I woke up knowing that I had to leave England and move to the west coast of North America.  I did not know why.  That was the beginning, and eventually the writing started there.  That was the acceleration happening.  I did not know [at the time] that it was part of the acceleration that I had asked for.  And then things accelerated more and more.  Be careful with what you ask for.

I don’t have the sense that I am “doing” any of this.  I just go with it.  Am I speaking as a person? No, its Consciousness speaking, using this mind, to express what is most helpful for this moment.  So be in the service of that.  You are in the service of that.  Get rid of the idea that you have to “do” anything as a separate entity.  Be open to what it is that wants to be done in this world, then conscious doing happens through you.  Every so-called “individual” has a different function in this world.  The more you get out of the way, you do it by bringing Presence into everyday life, then the answer of what it is that wants to be done comes through you.

It’s a wonderful adventure to be aligned with that.  There is a lot that wants to come through at this time.  It doesn’t choose between people, it doesn’t say “You are special, I’m going to choose you”.  Whenever a person becomes transparent to it, it comes through.  It doesn’t ask “Who are you, what are your credentials?”  It doesn’t ask, “What is your personal history?  Are you worthy?”  It’s timeless Presence.  It’s not interested in your past history, whether you were the most virtuous person.  Wherever the opening is, the light comes through.  



Eckhart Tolle